Thursday 6 June 2013

'ஆ' விடியும், அழகை ரசியும் என்று... !

     படவரிசை பாடல்/கவிதைகள்!                                  
               படவரிசை 27/07/2012
 
     Photos: எழிழன்
   

     கண்ணா! 'பண்'ணா',  என்றே
     காட்சி தரும் பெண்ணே... !
     உன் - பேரெழில்தான்,
     பின்னா முன்னா...!
     சொல்... நீயே!
              
              அவள்:   பொ(ஓ...) டா!

             

             அவன்:   
   'ஆ'  விடியும் அழகை ரசியும் என்று...
    ஆவடி யில்ஒரு பூஅசைய,
    பூமடி யில்வந்துப் புகும்அரி யின்எழில்,
    காலடியில், இதழில்... மகரந்தமோ படிய...


    [ஆவடி - சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி]

   

    அவள்:  
 
    சிந்தா திரிப் பேட்டையில் ஓர் செடியைத் தொட்டு,
    சிந்தா(து) அரி மகரந்தத்தை உதிர்த்து விட்டு,
    சிந்தா(து) அரி மலர்மதுவை அருந்திவிட்டு,
    *சிந்தா திரி வேளையிலும் சிதறக் கண்டேனே
!


    பாடல் விளக்கம்:

   
சிந்தாதிரிப் பேட்டையிலே
   
(சென்னையில் ஓர் நகர்புறப் பகுதியின் பெயர்)
   
செடியத் தொட்டு
   
சிந்தாது (கீழே விழாது, விரயமாகாது)
   
அரி (வண்டு)
    
மகரந்தத்தை உதிர்த்துவிட்டு
   
சிந்தாது (வீணாக்காது)
   
அரி (அழகிய)
   
மலர் மதுவை அருந்தி விட்டு (விலகி)
  
*சிந்தா (தமிழ் கவிதைகளில்

    சிந்து எனப்படும் இசைப்படிவம்)
    (மூன்று) வேளைகளிலும்
    சிதற (பாடக்)க்கண்டேனே!   
    Click also:
   
ப்பம்   
   
           

             

No comments:

Post a Comment